நிகழ்வு-செய்தி
கொழும்பு மோட்டார் ஓட்டப் போட்டி வெலிசறையில் நடைபெற்றது
இலங்கை கடற்படை முதல்தடவயாக இலங்கை மோட்டார் சாரதிகள் சங்கத்துடன் இனையாக ஏற்பாடு செய்யப்படுகின்ர கொழும்பு மோட்டார் ஓட்டப் போட்டி 2017 இன்று (07) வெலிசறை கார் மற்றும் மோட்டார் ஓட்டப் போட்டி பந்தய தடத்தில் நடைபெற்றது.
07 May 2017
சட்டவிரோத கஞ்சா தோட்டம் கண்டுபிடிக்க கடற்படை உதவி
புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி தென் கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்கள் சாச்த்ரவேலி பொலிஸ் அதிரடிப்படையின் அதிகாரிகளுடன் இனந்து நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது லாஹுகல காட்டின் சுமார் ஒரு ஏக்கர் சட்டவிரோத கஞ்சா தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.
07 May 2017