நிகழ்வு-செய்தி
ஜனாதிபதி கையால் வீரர்களுக்கு வீடுகள் மற்றும் நிலங்கள் வழங்கப்படும்.
“சத்விரு சங்ஹிந்த” வீடு திட்டத்தின் கீழ் போரில் இறந்த, முடக்கப்பட்டுள்ள மற்றும் இப்போது சேவையில் ஈடுபட்டிருக்கும் முப்படை வீரர்களுக்கு வீடுகள் மற்றும் நிலங்கள் வழங்குவதள் அதிமெதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய தலைமையில் இன்று(10) பத்தரமுல்ல “அபெகம” வளாவின் நடைபெற்றது.
10 May 2017
வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை உறுபினர்கள் இரத்த தானத்தில் ஈடுபட்டனர்
இலங்கை கடற்படை மூலம் மேற்கொள்ளப்படுகின்ற சமூக சேவைகளின் மற்றொரு திட்டமாக வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை உறுபினர்கள் நேற்று(09) யாழ்.
10 May 2017