நிகழ்வு-செய்தி
கங்காராம விஹார புத்த ரஷ்மி வெசக் மண்டலையின் இரன்டாவது தின நிகழ்ச்சிகளுக்காக கடற்படை தளபதியின் பங்கேப்பு
2017 சர்வதேச வெசாக் தின பண்டிகையின் தலைமை அதிதியாக கழந்துகொன்ட இந்தியப் பிரதமர் திரு நரேந்திர சிங் மோடி அவர்களின் தளமையில் மற்றும் இலங்கை பிரதமர் திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்கேற்பின் நேற்று(11) கொழும்பு ஹுனுபிடிய கங்காராம விஹார சீமாமாலக வளாகத்தில் புத்த ரஷ்மி வெசக் மண்டலை பிரகாசமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
12 May 2017
இந்திய- இலங்கை கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட நீரளவியல் கணக்கெடுப்பு வெற்றிகரமாக நிறைவு
இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் இணைந்து கொழும்பிலிருந்து சங்கமன்கந்த வரையிலான இலங்கையின் தென் பிராந்திய கடற்பரப்பில் மேற்கொண்ட நீரளவியல் கணக்கெடுப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
12 May 2017
கடலில் மிதந்த 9 கோடி பெருமதியான ஹெரோயின் கடற்படையினரால் மீட்பு
காங்கேசன்துறை துறைமுகதிலிருந்து சுமார் 08 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்துகொண்டிருந்த நிலையில் சுமார் 9.3 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
12 May 2017
சர்வதேச வெசாக் தின பண்டிகையின் சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக கடற்படை தளபதியின் பங்கேப்பு
இலங்கையில் நடைபெற்ற 2017 சர்வதேச வெசாக் தின பண்டிகையின் தலைமை அதிதியாக கழந்துகொன்ட இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தளமையில் மற்றும் இலங்கை பிரதமர் திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்கேற்பின் நேற்று(11) கொழும்பு ஹுனுபிடிய கங்காராம விஹார சீமாமாலக வளாகத்தில் புத்த ரஷ்மி வெசக் மண்டலை பிரகாசமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
12 May 2017
வட கடற்படை கட்டளை சர்வதேச வெசாக் தினம் தற்பெருமையுடன் கொண்டாடுகிறது
சர்வதேச வெசாக் தின விழாவுக்கு இனையாக வட கடற்படை கட்டளை மூலம் பல தொண்டு நடவடிக்கைகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
12 May 2017