நிகழ்வு-செய்தி
சிறு மற்றும் மகா இராவணன் கடல் பாதுகாப்பு மாநாடு கொழும்பில் இடம்பெற்றது.
சிறு மற்றும் மகா இராவணன் கடல் பாதுகாப்பு மாநாடு இன்று (24) கொழும்பு கலங்கரை விடுதியில் வெற்றிகரமாக நடைபெற்றது.
24 May 2017
முதலாம் கடற்படை தாதி பயிற்சியின் தாதி தலைக்கவசங்கள் வழங்கள்
இலங்கை கடற்படை வரலாற்றின் முதல் தடவயாக தாதி தலைக்கவசங்கள் வழங்கும் விழா இன்று (24) கடற்படை தலைமையகத்தில் அட்மிரல் சோமதிலக திசாநாயக்க மண்டபத்தில் கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
24 May 2017
இந்திய கடற்படை கப்பல் “சுமேதா” வெற்றிகரமான விஜயத்தின் பின் கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டும்
இந்திய கடற்படையின் ஆழ்கடல் பகுதி ரோந்து உயர் தொழில்நுட்ப கப்பலான “சுமேதா” மூன்று நாட்கள் விஜயத்தின் பின் இன்று(24) கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.
24 May 2017
02 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது
கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மஹபாகே போலீஸ் அதிகாரிகளுடன் இனைந்து நேற்று (23) மேற்கொள்ளபட்ட சோதனையின் போது ராகம தெல்பே பகுதியில் வைத்து 02 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 May 2017
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
வடக்கு கடற்படை கட்டளையின் கடலோரப் பாதுகாப்பு படை அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் இன்று(23) கோவிலன் வடக்கு பகுதி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகு ஒன்றும்(DHOW) கைது செய்யப்பட்டுள்னைர்.
24 May 2017