நிகழ்வு-செய்தி

ரஷ்ய பாய்மரக் கப்பல் தாயாகம் திரும்பின
 

இலங்கைக்கு கடந்த ஜூன் 14ம் திகதி வருகை தந்த ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான “நடேஸ்டா” கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து இன்று (ஜூன் 14) தாயாகம் திரும்பின.

17 Jun 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 உள்நாட்டு மினவர்கள் திருகோணமலை நோர்வே தீவு மற்றும் புறா தீவு கடல் பகுதிகளில் வைத்து நேற்று (ஜூன் 16) கைது செய்யப்பட்டுள்ளன

17 Jun 2017