நிகழ்வு-செய்தி
மேலும் ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைப்பு
பொது மக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நேற்று (01) குருநாகல் பகுதியில் ரிதீகம,ரன்தெடிஉயன கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
02 Jul 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கடற்படையினரால் கைது
வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (01) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 மினவர்கள் மன்னார் வடக்கு வெலிபர 4 கடல் பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.
02 Jul 2017