நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை தன்னுடைய மிகப்பெரிய தொழில் நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் பெறுகிறது
 

இலங்கை கடற்படைக்காக இந்திய கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தில் நிர்மானிக்கப்பட்ட முதலாம் தொழில் நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் அதிகாரப்பூர்வமாக இன்று (ஜூலை 22) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

22 Jul 2017