வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் நேற்று (25) அனுமதி அட்டைகள் இல்லாமல் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 26 மீனவர்கள் பருத்தித்துறை, மணற்காடு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
26 Jul 2017
மேலும் வாசிக்க >