நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 26 மீனவர்கள் கைது
 

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் நேற்று (25) அனுமதி அட்டைகள் இல்லாமல் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 26 மீனவர்கள் பருத்தித்துறை, மணற்காடு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

26 Jul 2017