நிகழ்வு-செய்தி
கடற்படை தளபதியவர்கள் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுடன் சந்திப்பு
இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்களை இன்று (2017 செப்டம்பர் 01) பிராந்திய அபிவிருத்தி அமைச்சில் வைத்து சந்தித்தார்.
01 Sep 2017
மரணம் அல்லாத ஆயுதங்கள் பயன்பாடு பற்றிய நிர்வாக கருத்தரங்கு வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இலங்கை கடற்படை, ஐக்கிய அமெரிக்க பசிபிக் கட்டளை மரையின் படைவுடன் இனைந்து கடந்த ஆகஸ்ட் 30ம் திகதி கொழும்பு கலதாரி ஹோட்டலில் தொடங்கிய மரணம் அல்லாத ஆயுதங்கள் பயன்பாடு பற்றிய நிர்வாக கருத்தரங்கு இன்று (செப்டம்பர் 01) வெற்றிகரமாக நிறைவடைந்தது.
01 Sep 2017
சாம்பிய இராணுவ தளபதி வெலிசறை கடலோரக் காவல் ரோந்து படகுகள் கட்டமைப்பு திட்டதிக்கு விஜயம்
இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கைக்கு வந்துள்ள சாம்பிய இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் போல் ஹிஹோவா அவர்கள் இன்று (2017 செப்டெம்பர் 01) திகதி வெலிசறை கடற்படை வளாகத்தில் அமைந்துள்ள கடலோரக் காவல் ரோந்து படகுகள் கட்டமைப்பு திட்டதிக்கு விஜயமொன்றை மேற்கொன்டுள்ளார்.
01 Sep 2017
கடற்படை தாதி பாடசாலை கட்டிடத்துக்காக அடிக்கள் நாட்டப்பட்டது
கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையில் நிருவப்பட்டுள்ள கடற்படை தாதி பாடசாலையின் நிர்வாகக் கட்டிடத்தின் கட்டுமான நடைவடிக்கைகள் தொடங்குவதுக்கான அடிக்கள் நாட்டும் விழா நேற்று (2017 ஆகஸ்ட் 31) இயக்குனர் பல்மருத்துவ சேவைகள் டீஎச் குலரத்ன அவர்களின் தலமையின் வெலிசறை கடற்படை வளாகத்தில் நடைபெற்றது.
01 Sep 2017
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் கடந்த ஆகஸ்ட் 30 ம் திகதி நெடுந்தீவுக்கு வட மேற்கு பகுதி கடலிருந்து 11.2 கடல் மைல்கள் தூரத்தில் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளது.
01 Sep 2017