நிகழ்வு-செய்தி

இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு மேலும் ஒரு கப்பல்
 

இந்திய கடலோரக் காவல்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலொன்று நேற்று (2017 செப்டம்பர் 05) இலங்கை கடற்படையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

06 Sep 2017