நிகழ்வு-செய்தி

கடற்படை மரைன் படைப்பிரிவின் பயிற்ச்சிப் பெற்ற 152 கடற்படையினர்கள் வெளியேறினர்.
 

இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவின் பயிற்சிப்பெற்ற 8 அதிகாரிகள் மற்றும் 144 கடற்படை வீரர்கள் தமது பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து இன்று (செப்டம்பர் 09) திருகோணமலை சாம்பூரில் உள்ள மரைன் படைப்பிரிவு தலைமையகத்தில் வெளியேறினர்கள்.

09 Sep 2017