நிகழ்வு-செய்தி
‘Gympo - 2017’ போட்டி தொடரின் பல வெற்றிகளை கடற்படை பெற்றது
இலங்கை இராணுவ பொறியியல் படை, இலங்கை நான்கு சக்கர சாரதிகள் சங்கம் மற்றும் இலங்கை மோட்டார் சைக்கிள் சாரதி சங்கம், இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட “செபர்ச் ஜிம்போ” மோட்டோ கிராஸ் 4x4 போட்டி தொடர் நேற்று (செப்டம்பர் 10) எம்பிலிப்பிட்டிய, துங்கம இலங்கை பொறியியல் பயிற்சிப் பாடசாலை ஓட்டப் போட்டி பந்தய தடத்தில் நடைபெற்றது.
11 Sep 2017
தேசிய ஒலிம்பிக் தீப பவனிக்கு கடற்படை பங்களிப்பு
43 ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கு இனையாக ஒலிம்பிக் தீப பவனி கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் சென்றது.
11 Sep 2017
கடற்படை மூலம் அயகம தொங்கு பாலம் சரி செய்யப்பட்டது
அண்மையில் ஏற்பட்டுள்ள மழை காரனத்தினால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி, அயகம பாலம் மீன்டும் சரி செய்யும் நடவடிக்கைகள் கடற்படையிரால் மேற்கொள்ளப்பட்டன.
11 Sep 2017
ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
இலங்கை கடற்படை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் செயற்பாட்டு பணிப்பாளராக கடமையாற்றிய ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே அவர்கள் இன்றுடன் (செப்டெமபர் 11) தமது 32 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.
11 Sep 2017
இலங்கையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிரதானி கடற்படை தளபதிவுடன் சந்திப்பு
இலங்கையின் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிரதானி திருமதி கிளய்ரி மெட்ரவுட் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (செப்டம்பர் 11) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.
11 Sep 2017