கடற்படை சேவா வனிதா பிரிவின் தளைவி திருமதி திருனி சின்னய்யாவின் கருத்தின் மற்றும் தலைமளில் நேற்று (ஒக்டோபர் 12) உளவியல் விழிப்புணர்வை மேம்படுத்தும் திட்டமொன்று திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழத்திலுள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.