நிகழ்வு-செய்தி
சிகிச்சைக்காக வெளிநாட்டு கப்பல் பணியாளர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
"தாய் பின் பே" எனும் வியட்நாம் சரக்கு கொள்கலன் கப்பலில் உபதைக்குள்ளான கப்பல் பணியாளர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (டிசம்பர் 11) காலை உதவியளித்துள்ளனர்.
11 Dec 2017
இந்திய விமானப்படை தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொன்டு இலங்கைக்கு வருகை தன்துள்ள இந்திய விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவா அவர்கள் இன்று (டிசம்பர் 11) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
11 Dec 2017
இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்புි
இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் அஹமட் ஜாவட் அவர்கள் இன்று (டிசம்பர் 11) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
11 Dec 2017