நிகழ்வு-செய்தி

7வது இந்திய மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல்
 

வருடாந்தம் இடம்பெற்று வரும் இந்திய - இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்றையதினம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

07 Feb 2018