நிகழ்வு-செய்தி

பசுமை திட்டத்தில் கடற்படை புதிய மைல்கல்லை எட்டியது
 

தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்துடன் இணைந்ததாக, இலங்கை கடற்படையானது, நாட்டில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் சுமார் 100,000 சதுப்புநில தாவரங்களை நடுகை செய்துள்ளது.

23 Feb 2018