நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படைக்கு இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கையளிக்கப்பட்டுள்ளது.
 

அண்மையில் (மார்ச், 22) இந்தியாவில் இடம்பெற்ற நிகழ்வின்போது, இலங்கை கடற்படைக்காக வரையறுக்கப்பட்ட கோவை கப்பல்தளத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது உயர்ரக ஆழ்கடல் ரோந்துக்கப்பல் வைபவரீதியாக கையளிக்கப்பட்டுள்ளது.

23 Mar 2018