கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள பங்களாதேஷ் கடற்படையின் பங்கபந்து கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (மார்ச் 25) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.
25 Mar 2018
மேலும் வாசிக்க >