நிகழ்வு-செய்தி

வெற்றிகரமான விஜயத்தின் பின் பங்களாதேஷ் கடற்படை கப்பல் பங்கபந்து தாயாகம் திரும்பின
 

கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள பங்களாதேஷ் கடற்படையின் பங்கபந்து கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (மார்ச் 25) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.

25 Mar 2018