நிகழ்வு-செய்தி

யாழில் கடற்படையினர் இரத்த தானம்
 

இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளையகத்தில் கடைமையாற்றும் கடற்படை வீரர்கள், அண்மையில் (ஏப்ரல்,28) இடம்பெற்ற இரத்த தான நிகழ்வில் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.

30 Apr 2018

பசுபிக் பங்காண்மை நடவடிக்கையை தொடக்கும் விழா திருகோணமலை கடற்படை முகாமில் இடம்பெற்றது
 

பசுபிக் பங்காண்மை நடவடிக்கையை தொடக்கும் விழா நேற்று (ஏப்ரல் 25) கிழக்கு கடற்படை கட்டளையின் பிரமாண்டமாக இடம்பெற்றது.

26 Apr 2018

தேசிய படகுப்போட்டி தொடரில் ஒட்டுமொத்த வெற்றி கடற்படைக்கு
 

இரன்டாவது வேக துடுப்பு படகு தேசிய போட்டித்தொடர்(National Canoe Sprint Championship – 2018) கடந்த ஏப்பிரல் மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தியவன்னா ஒய பகுதியில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

26 Apr 2018

கடற்படையினர் கிலாலி ஏரியில் நடத்திய மீட்பு நடவடிக்கை பற்றிய பயிற்சி வெற்றிகரமாக நிரைவடைந்தது.
 

கடற்படை சிறப்பு படகு படையனி, உடனடி அதிரடி படகுகள் படையனி, நீர்முழ்கி ஆகிய பிரிவுகளின் வீர்ர்கள் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமன நிருவனத்தில் அதிகாரிகள், வீர்ர்கள் இனைந்து கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி கிலாலி சங்குபிட்டி பகுதியில் வெற்றிகரமாக மீட்பு நடவடிக்கை பற்றிய பயிற்சியொன்று மேற்கொன்டுள்ளது.

26 Apr 2018

அமெரிக்க மருத்துவமனைக் கப்பல் மேர்சி திருகோணமலை துறைமுகத்துக்கு வருகை
 

பசுபிக் பங்காண்மை நடவடிக்கையை மேற்கொள்ளும் நிமித்தம் அமெரிக்க கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான யூ.எஸ்.என்.எஸ். மேர்சி இன்று (ஏப்ரல், 25) இலங்கை தீவினை வந்தடைந்தது.

25 Apr 2018

கொமொடோ பயிற்சி - 2018” இல் பங்கேற்க இலங்கை கடற்படை கப்பல் சாகர இந்தோனேசியா நோக்கி பயணம்
 

பலபரிமாணங்களைக் கொண்டமைந்த கடற்படைப் பயிற்சியான “கொமொடோ ” மற்றும் “சர்வதேச கடற்படை மீளாய்வு 2018” ஆகியவற்றில் பங்கேற்பதற்காக இலங்கை கடற்படைக் கப்பல் சாகர இன்றையதினம் (ஏப்ரல், 24) பயணமானது.

24 Apr 2018

வெற்றிகரமான விஜயத்தின் பின் ரஷியன் கடற்படைக் கப்பல் தாயாகம் திரும்பின
 

கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள ரஷியன் கடற்படையின் பெரேகொப் கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (ஏப்ரல் 22) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.

23 Apr 2018

கடற்படை கின்னம் ஜெட் ஸ்கி சாம்பியன்ஷிப் போட்டித்தொடர் – 2018 வெற்றிகரமாக இடம்பெற்றது
 

அண்மையில் (ஏப்ரல்-21) நுவரலியா கிரகோரி குளத்தில் இலங்கை கடற்படை விரிவான நீர் விளையாட்டு பிரிவு மூலம் 05வது தடவையாக நடத்திய கடற்படை கிண்ணம் 2018 இற்கான “ஜெட் ஸ்கி சாம்பியன்ஷிப் போட்டித்தொடர் வெற்றிகரமாக இடம்பெற்றது.

23 Apr 2018

சட்டவிரோதமான வழிமுறைகள் பயன்படுத்திய மீனவர்கள் கைது
 

இலங்கை கடல் எல்லைக்குல் சட்டவிரோதமான வழிமுறைகள் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட 101 மீனவர்கள் மற்றும் 14 படகுகள் கடந்த இரண்டு வாரங்களில் திருகோணமலை துறைமுகம் அருகில் உள்ள கடல் பகுதியில் வைத்து கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

21 Apr 2018

இலங்கையில் சீன மக்கள் குடியரசின் தூதர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையில் சீன மக்கள் குடியரசின் தூதர் வேங்க் சுயுவான் அவர்கள் இன்று (ஏப்ரல் 20) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

20 Apr 2018