நிகழ்வு-செய்தி

நடுக்கடலில் நிர்கதியான வெளிநாட்டு கப்பலுக்கு கடற்படையினர் உதவி
 

காலி கலங்கரை விளக்கிற்கு சுமார் 72 கடல் மைல் தூரத்தில் உள்ள கடற்பரப்பில் நிர்கதியான நிலையில் காணப்பட்ட சாண்டிடீ எனும் பெயர் கொண்ட வெளிநாட்டு கப்பலினை கரைக்கு கொண்டுவர இலங்கை கடற்படையின் உயர்தர ஆழ்கடல் ரோந்துக் கப்பலான சயுரள உதவி வழங்கியுள்ளது.

15 Apr 2018