நிகழ்வு-செய்தி
தேலதுர எலயில் வெள்ளம் சூனிலை தடுக்க கடற்படை வலுவான முயற்சி
கடந்த மே மாதம் 25 ஆம் திகதி தேலதுர எலயில் நீர் நிரம்பி வழிகின்ற காரனத்தினால் தேலதுர- கஜுகஸ்கொடெல்ல பாதை முலுமயாக நீரில் மூழ்கியது.
27 May 2018
கடற்படையின் நிவாரண குழுவினரகள் இன்னும் செயலில் உள்ளனர்.
கடந்த மே மாதம் 25 ஆம் திகதி மாதம்பே பகுதியில் தன்னுடைய கடமைகளை செய்யும்போது காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் நேற்று (மே 26) திகதி கடற்படை நீர் முழ்கி பிரிவின் வீர்ர்களால் கன்டுபிடிக்கப்பட்டது.
27 May 2018