நிகழ்வு-செய்தி

வடக்கு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஐந்து மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு
 

வடக்கு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஐந்து (05) மீனவர்கள் கடற்படை கப்பல் சயுரல மூலம கடந்த 14 ஆம் திகதி மீட்கப்பட்டது.

15 Jun 2018