நிகழ்வு-செய்தி

பேரே ஏரி மற்றும் அதன் சுற்றியுள்ள கால்வாய்கள் சுத்தம் செய்ய கடற்படையின் உதவி
 

கொழும்பு, ஹுனுபிடிய கங்காராமாதிபதி கலாநிதி மதிப்பிற்குரிய கல்பொட சிரி ஞானிஸ்வர தேர்ரின் அறிவுறுத்தப்பட்டபடி பேரே ஏரி மற்றும் அதன் சுற்றியுள்ள கால்வாய்கள் சுத்தம் செய்யும் திட்டமொன்று நேற்று (ஜுலை 22) கொழும்பு மேயர், திருமதி. ரோஸி சேனநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

22 Jul 2018