நிகழ்வு-செய்தி

கடற்படையினர் நிர்மாணித்த 419 வது குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் பாலாவிய தலுவ மக்களிடம் கையளிப்பு
 

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக நலன்புரி நடவடிக்கைகளுக்கு அமைய நிறுவப்பட்ட குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படையின் துனை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களினால் கல்பிட்டிய - பாலாவிய தளுவ பிரதேச மக்களிடம் நேற்று (ஆகஸ்ட், 14) கையளிக்கப்படட்டுள்ளது.

15 Aug 2018