நிகழ்வு-செய்தி

தெக்கு கடற்பரப்பில் தத்தளித்திகொண்டிருந்த 11 மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு
 

தெக்கு கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகு மூலம் இன்று (ஆகஸ்ட் 20) திகதி காலி கடற்பரப்பில் தத்தளித்திகொண்டிருந்த இருந்த 11 பேர் காப்பாற்றியுள்ளனர்.

20 Aug 2018

ஜப்பானிய கடல்சார் தற்பாதுகாப்பு படைக்கு சொந்தமான “இகாசுச்சி” எனும் கப்பல் இலங்கை வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு ஜப்பானிய கடல்சார் தற்பாதுகாப்பு படையின் “இகாசுச்சி” கப்பல் இன்று (ஆகஸ்ட், 20) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

20 Aug 2018