நிகழ்வு-செய்தி

நீரில் முழ்கி இரந்தவரின் சடலம் கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டது
 

வத்தேகம, றாஸ் எல்லயில் குளிப்பதற்கு சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் நேற்று ( ஆகஸ்ட் 24) கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டது.

25 Aug 2018

வடமேல் மாகாணத்தில் மேலும் 13 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

வடமேல் மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் நிறுவப்பட்ட 13 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் திறந்து வைத்துள்ளார்.

25 Aug 2018