நிகழ்வு-செய்தி

புதிய நியமனம் பெற்ற ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கை ரஷ்ய தூதரகத்தில் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம் பெற்ற கர்னல் ஐ. ஸ்கோடா அவர்கள் இன்று (செப்டம்பர் 05) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

05 Sep 2018

புளுமென்டல் குப்பை மேட்டில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்தும் பணியில் கடற்படையினர்
 

கொழும்பு, புளுமென்டல் குப்பைமேட்டில் இடம்பெற்ற தீ அனர்த்தம் இலங்கை கடற்படையினர் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தனர்.

05 Sep 2018