நிகழ்வு-செய்தி
மூன்று இந்திய கடற்படை கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை
இந்திய கடற்படையின் சுமித்ர, கர்ச் மற்றும் கோராதிவு ஆகிய கப்பல்கள் இன்று (செப்டம்பர் 07) திருகோணமலை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது.
07 Sep 2018
பாதுகாப்பு சேவைகள் வுஷு சாம்பியன்ஷிப் கடற்படை வென்றது
பாதுகாப்பு சேவைகள் வுஷு போட்டித்தொடர் நேற்று (செப்டம்பர் 06) பனாகொட, இராணுவ முகாமில் இடம்பெற்றதுடன் இப் போட்டித்தொடருக்கு முப்படை பிரதிநிதித்துவப்படுத்தி பல வீர வீராங்கனிகள் கழந்துகொன்டனர். அங்கு 26 தங்க பதக்கங்கள், 12 வெள்ளி பதக்கங்கள், 19 வெண்கல பதக்கங்கள் பெற்ற கடற்படை அணி இப் போட்டித்தொடரில் சாம்பியன்ஷிப் பெற்றுள்ளது.
07 Sep 2018
இலங்கை கடற்படை கப்பல் ‘அபீத II’ வின் புதிய கட்டளை அதிகாரியாக் கொமான்டர் (திசைகாட்டி) ஷானக ஜயதிலக கடமையேற்பு
இலங்கை கடற்படை கப்பலான ‘அபீத II ‘வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (திசைகாட்டி) ஷானக ஜயதிலக அவர்கள் இன்று (செப்டம்பர் 07) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.
07 Sep 2018
இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சி 'SLINEX-2018' திருகோணமலையில் ஆரம்பம்
இவ்வாண்டுக்கான 'SLINEX-2018' இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சி திருகோணமலையில் இன்று (செப்டம்பர், 07) ஆரம்பமாகியது.
07 Sep 2018