நிகழ்வு-செய்தி
கரையொதுங்கிய வெள்ளைப் புள்ளிச் சுறாமீன் பாதுகாப்பாக கடலுக்குள் விடப்பட்டது
முல்லைத்தீவு அலம்பில் கடற்கரையில் கரையொதுங்கிய வெள்ளைப் புள்ளிச் சுறா மீன்(Whale shark – Rhincodon typus), இலங்கை கடற்படை கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் காப்பற்றப்பட்டு மீண்டும் அது கடலில் கொண்டு சென்று விடப்பட்ட சம்பவம் நேற்றையதினம் (செப்டெம்பர், 10) இடம்பெற்றது.
11 Sep 2018
சட்டவிரோதமாக குடிபெயர்வதற்கு முயற்சி செய்த 90 பேர் கடற்படையால் கைது
இலங்கை கடல் பகுதியில் நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்கும் நோக்கத்துடன் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படை மேற்கு கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகில் இனைக்கப்பட்ட கடற்படையினரினால் இன்று (செப்டம்பர் 11) மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது மேற்கு கடலில் சந்தேகத்திற்கிடமான முரையில் சென்ற படகொன்றுடன் 90 பேர் கைது செய்யப்பட்டது.
11 Sep 2018
வட கடலில் 118 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் (03) கைது
வட கடற்படை கட்டளையின் செட்ரிக் படகுக்கு இனைக்கப்பட்ட கடற்படையினரினால் கடந்த செப்டம்பர் 09 ஆம் திகதி பருத்தித்துறை கலங்கரை விளக்கத்துக்கு 10 கடல் மைல்கள் தூரம் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 118 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் (03) கைதுசெய்யப்பட்டுள்ளது.
11 Sep 2018