நிகழ்வு-செய்தி
கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட தீயணைப்புக்காக கடற்படை ஆதரவு
கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஜெயா கன்டெய்னர் டெர்மினலில் (JCT) அலுமினியம் பாஸ்பேட் (Aluminium Phosphide) வகையில் இரசாயனங்கள் நிறைந்த ஒரு கொள்கலன் வெடித்து ஏற்பட்ட ஏற்பட்ட தீயை நேற்று (அக்டோபர் 23) கடற்படையினரினால் முலுமையாக அணைக்கப்பட்டது.
24 Oct 2018
காலி உரையாடல் கருத்தரங்கில் கழந்துகொன்ட வெளிநாட்டு கடற்படை பிரதானிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
காலி முகத் ஹோட்டலில் நடைபெறுகின்ற காலி கலந்துரையாடல் 2018 சர்வதேச கடல் மாநாட்டில் பங்கு பெற்ற மேலும் வெளிநாட்டு கடற்படை தளபதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் நேற்று (அக்டோபர் 23) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரனசிங்கவர்களை சந்தித்தனர்.
24 Oct 2018
ஓத்துழைப்புக்களின் மூலம் சமுத்திர முகாமைத்துவத்துக்காக ஒன்றிணைதலுடன் காலி கலந்துரையாடல் 2018 வெற்றிகரமாக நிறைவு
பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை கடற்படை ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஒம்பதாவது வருடமாக தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி கலந்துரையாடல் 2018 சர்வதேச கடல் மாநாடு இன்று (ஒக்டொபர் 23) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் வெற்றிகரமாக நிறைவடிந்தது.
24 Oct 2018
சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 29 பேர் கடற்படையினரினால் கைது
அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 29 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.
24 Oct 2018