நிகழ்வு-செய்தி
வெற்றிகரமாக பயிற்சி நிறைவுசெய்த 36 கடற்படை அதிகாரிகளின் வெளியேறல் நிகழ்வு திருகோணமலையில்
திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் தமது அடிப்படை பயிற்சிகளை நிறைவு செய்த 58 வது கேடட் ஆட்சேர்ப்பின் 34 மத்திய அதிகாரிகள் மற்றும் 56 வது கேடட் ஆட்சேர்ப்பின் 02 மத்திய அதிகாரிகள் தமது அடிப்படை பயிற்சிகளை நிறைவு செய்து அதிகாரமளிக்கப்பட்டு வெளியேறும் நிகழ்வு கடந்த டிசம்பர் 07 ஆம் திகதி இடம்பெற்றது.
09 Dec 2018
இலங்கை கடற்படை பெருமையுடன் 68 வது ஆண்டு நிறைவை கொண்டாடும்
பெருமைக்குரிய வரலாற்றுக்கு சொந்தமான இலங்கை கடற்படையில் 68 வது ஆண்டு நிறைவை இன்று (டிசம்பர் 09) கொண்டாடுகிறது.
09 Dec 2018