நிகழ்வு-செய்தி

கைப்பற்றப்பட்ட 09 இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
 

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 09 இந்திய மீன்பிடி படகுகள் நேற்று (ஜனவரி 20) இலங்கை கடலோர திணைக்களத்தின் உதவியுடன் இந்தியாவிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.

21 Jan 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் நேற்று (ஜனவரி 20) திருகோணமலை பெக்பே பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது செய்யப்பட்டது.

21 Jan 2019