நிகழ்வு-செய்தி

கைப்பற்றப்பட்ட 05 இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
 

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 05 இந்திய மீன்பிடி படகுகள் நேற்று (ஜனவரி 23) இலங்கை கடலோர திணைக்களத்தின் உதவியுடன் இந்தியாவிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.

24 Jan 2019

மறைக்கப்பட்டுருந்த வெடிபொருள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் கடந்த 22 ஆம் திகதி அம்பான் பகுதியில் மறைக்கப்பட்டுருந்த வெடிபொருள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

24 Jan 2019