நிகழ்வு-செய்தி
இலங்கை கடலோர காவல்படைக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மூன்று படகுகள் வழங்கப்பட்டன
ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் இலங்கை கடலோர காவல்படைக்கு மூன்று படகுகள் வழங்கும் நிகழ்வொன்று இன்று (ஜனவரி 25) கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிருவனத்தில் இடம்பெற்றது.
25 Jan 2019
கடற்படை தளபதி கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் கடந்த ஜனவரி 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.
25 Jan 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரினால் கைது
வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் நேற்று (ஜனவரி 24) பலைதீவுக்கு 01 கடல் மைல் தூரத்தில் உள்ள கிழக்கு கடல் பகுதியில் வைத்து தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டது.
25 Jan 2019
கலு கங்கையில் தத்தளித்திகொண்டிருந்த நபர் கடற்படையினரால் மீட்பு
தெற்கு களுத்துறை பொலிஸார் கோரிய கோரிக்கையின் படி கடற்படை உடனடி பதில், மீட்பு மற்றும் நிவாரண பணி பிரிவின் (4RU) கடற்படை வீர்ர்கள் நேற்று மாலை (ஜனவரி 24) கலு கங்கையில் வடக்கு பாலம் அருகில் நீரில் தத்தளித்திகொண்டிருந்த ஒருவரை காப்பாற்றினர்.
25 Jan 2019
சட்டவிரோதமாக மணல் கொண்டு சென்ற நபர்கள் கடற்படையினரினால் கைது
கிழக்கு கடற்படை கட்டளையின் மரைன் படையணி வீர்ர்கள் மற்றும் திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உத்தியோகத்தர்கள் இணைந்து நேற்று (ஜனவரி 24) திகதி கந்தலே தெஹிவத்த பகுதியில் சட்டவிரோதமாக மணல் கொண்டு சென்ற 06 நபர்களை கைது செய்துள்ளனர்.
25 Jan 2019