நிகழ்வு-செய்தி
பாக்கிஸ்தானில் இடம்பெறும் “அமான் 2019” பயிற்சியில் பங்கேற்க "சயுரல" பயணம்
பாக்கிஸ்தான் கடற்படையினர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்கின்ற “அமான் 2019” கடற்படை பயிற்சியில் கலந்து கொள்வதற்காக பாக்கிஸ்தான் நோக்கி இலங்கை கடற்படை கப்பல் சயுரல இன்றையதினம் (பெப்ரவரி, 02) நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளது.
02 Feb 2019
11 கிலோ கிராமுக்கு மேற்பட்ட தங்கத்துடன் இருவர் கைது
வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் இன்று (ஜனவரி 02) கல்பிடிய குடாவ கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் வழியால் கடத்திக்கொன்டுருந்த 11 கிலோ கிராமுக்கு மேற்பட்ட தங்கத்துடன் இலங்கை நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
02 Feb 2019
சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது
கடற்படையினர் வழங்கிய தகவலின் படி பட்டியபொல போலீஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் நேற்று (பிப்ரவரி 01) மாத்தரை கந்தர பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 50 சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
02 Feb 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கடற்படையினரினால் கைது
வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினராள் நேற்று (பெப்ரவரி 01) கல்பிடி, சின்னப்பாடு கடல் பகுதியில் வைத்து தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.
02 Feb 2019