நிகழ்வு-செய்தி
திருகோணமலையில் மணல் அகழ்வுக்காக பொருத்தமான இடங்களை அடையாளம் காண மேலும் கடற்படை ஆதரவு
2019 பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மகாவலி ஆற்றில் மணல் அகழ்வு நடவடிக்கைகள் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மூலம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பின் பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்வு தொடர்பாக ஒரு முறையான ஆய்வு நடத்த புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளது.
22 Feb 2019
இலங்கை கடற்படை கப்பல் மிஹிகதவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ரன்ஜித் விமலரத்ன கடமையேற்பு
இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ஏவுகணை கப்பலான மிஹிகதவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ரன்ஜித் விமலரத்ன அவர்கள் இன்று (பெப்ரவரி 22) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
22 Feb 2019
03.83 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து இன்று (பெப்ரவரி 21) குருநாகல், கராபே பகுதியில் மேற்கொன்டுள்ள சோதன நடவடிக்கையின் போது 03.83 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.
22 Feb 2019
மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்த சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது
கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (பெப்ரவரி 21) மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதன நடவடிக்கையின் போது சுமார் 150 அடி நீளமான சட்டவிரோத மீன்பிடி வலைகள் 26 கைப்பற்றப்பட்டன.
22 Feb 2019
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் ஐந்து பேர் (05) கடற்படையினரினால் கைது
இலங்கை கடல் எல்லை மீறி அரிப்பு (Beacon) வடமேற்கு கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் ஐந்து பேர் (05) மற்றும் அவர்களின் ஒரு படகு நேற்று (பெப்ருவரி 21) வட மத்திய கடற்படைக் கட்டளையின் கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது.
22 Feb 2019