நிகழ்வு-செய்தி

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஒன்பது (09) இந்திய மீனவர்கள் கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட ஒன்பது (09) இந்திய மீனவர்கள் இன்று (பெப்ருவரி 25) காலை வடக்கு கடற்படைக் கட்டளையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலின் இனைக்கப்பட்ட கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது.

25 Feb 2019