நிகழ்வு-செய்தி
அவுஸ்ரேலிய கடற்படையின் இரு கப்பல்கள் (02) திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை
அவுஸ்ரேலிய கடற்படையின் இரண்டு கப்பல்கள் இன்று (மார்ச் 17) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
17 Mar 2019
‘திரிபீடகாபிவந்தனா’ வாரத்துக்கு இனையாக கடற்படை மூலம் பல நிகழ்ச்சித்திட்டங்கள்
புனித திரிபீடகத்தை உலக மரபுரிமையாக அறிவித்து, பாதுகாப்பதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கமைய இன்று (16) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை “திரிபீடகாபிவந்தனா” வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
17 Mar 2019
இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையின் கடல் நீச்சல் போட்டிதொடரில் ஆண் பிரிவு முதலிடம் கடற்படைக்கு
இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையினரினால் ஏற்பாடுசெய்யப்பட்ட 2 கிலோ மீட்டர் கடல் நீச்சல் போட்டிதொடர் நேற்று (மார்ச் 16) இலங்கை உயிர்காப்பு பாடசாலை அமைந்துள்ள பம்பலபிட்டி கடற்கரையில் மிக பிரமாண்டமாக இடம்பெற்றது. இதுக்காக கடற்படையின் பல விழையாட்டு வீர வீராங்கனிகள் கழந்துகொன்டனர்.
17 Mar 2019
ஹஷிஷ் போதைப்பொருள் பொதியொன்று கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது
வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மார்ச் 17) ஹூனேஸ் நகர் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது புதைக்கப்பட்டுருந்த ஆபத்துகொன்ட போதைப்பொருளான ஹஷிஷ் சுமார் 1 கிலொ கிராம் கண்டுபிடிக்கப்பட்டது.
17 Mar 2019
91.561 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மார்ச் 17) காலை பருத்தித்துறை, திக்கம் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது 91.561 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டது.
17 Mar 2019