நிகழ்வு-செய்தி
ஆஸ்திரேலிய கடற்படையினரினால் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது
இந்திய பசிபிக் ஒற்றுமை 2019 திட்டத்துக்கு கழந்துகொள்ள கடந்த மார்ச் 23 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ள ஆஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான சக்சஸ் கப்பலின் பணியாளர்களினால் (மார்ச் 26) திருகோணமலை ரவுன்ட் பே கடற்கரை சுத்தம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
26 Mar 2019
சட்டவிரோத மீன்பிடி வலையொன்று கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது
கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மார்ச் 25) திருகோணமலை ஜயநகர் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 25 அடி நீளமான சட்டவிரோத மீன்பிடி வலையொன்று கைப்பற்றப்பட்டன.
26 Mar 2019
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் கடற்படையினரினால் கைது
இலங்கை கடல் எல்லை மீறி அனலதீவுக்கு வட மேற்கு பகுதி கடலில் மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் மற்றும் அவர்களின் மூன்று (03) படகுகள் நேற்று (மார்ச் 25) இரவு வடக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டன.
26 Mar 2019
கடலில் மிதந்துகொன்டுருந்த புகையிலை பொதிகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது
வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான அதிரடி நடவடிக்கைப் படகு படையின் கடற்படையினர்களினால் நேற்று (மார்ச் 26) உடப்பு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கடலில் மிதந்துகொன்டுருந்த 1232.5 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த புகையிலை 35 பொதிகளாக உள்ளது.
26 Mar 2019