நிகழ்வு-செய்தி
சட்டவிரோதமான போதைப்பொருற்கள் கடற்படையினரினால் கைது
இலங்கை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது இலங்கைக்கு வடகிழக்கு கடலில் சுமார் 275 கிலோகிராம் ஹெரோயின் என சந்தேகப்படுகின்ற போதைப்பொருளை கடத்தி சென்ற பல நாள் மீன்பிடி படகொன்றுடன் 05 பேர் இன்று (ஏப்ரில் 22) கடற்படை கப்பல் சாகர மூலம் கைது செய்யப்பட்டன.
22 Apr 2019
கடற்படையினரினால் உல்லக்காலை களப்பு பகுதியில் இருந்து சட்டவிரோத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன
குறித்த தடைசெய்யப்பட்ட வலைகள் பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் திருகோணமலை துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகம் மேற்கொள்கின்றது.
22 Apr 2019