நிகழ்வு-செய்தி
விபத்தான வெளிநாட்டு பாய்மரக் கப்பலை மீட்க கடற்படை ஆதரவு
காலி, ரூமஸ்ஸல கடல் பகுதியில் விபத்தான வெளிநாட்டு பாய்மரக் கப்பலொன்றை கடற்படையினரினால் பாதுகாப்பாக நேற்று (மே 15 ) கரைக்கு கொண்டு வரப்பட்டன.
16 May 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரினால் கைது
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 நேற்று பேர் (மே 15) திருகோணமலை, நோர்வே தீவு கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
16 May 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரினால் கைது
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) நேற்று (மே 15) வெத்தலகேனி கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
16 May 2019