நிகழ்வு-செய்தி
ஹெரோயினுடன் இருவர் கடற்படையினரினால் கைது
கடற்படையினரினால் இன்று (ஜூன் 02) கற்பிட்டி, மன்டலகுடா பகுதியில் வைத்து 35 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
02 Jun 2019
டைனமைட் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரினால் கைது
கடற்படையினர் மற்றும் குச்சவேலி பொலிஸார் இனைந்து எரக்கன்டி பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றிவலைப்பின் பொது டைனமைட் வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
02 Jun 2019
தலைமன்னார் கடலிருந்து 451 கிலோ கிராம் புகையிலை மற்றும் 5300 புகை தூள் குப்பிகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன
வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் 2019 ஜூன் 01 திகதி இரவு தலைமன்னார் கடலிருந்து 451 கிலோ கிராம் புகையிலை மற்றும் 5300 புகை தூள் குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன
02 Jun 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 31 பேர் கடற்படையினரினால் கைது
அதன் பிரகாரமாக கிழக்குக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடலோர கப்பலொன்றில் கடற்படையினரினால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 31 பேர் இவ்வாரு கைது செய்யப்பட்டன.
02 Jun 2019
சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
கடற்படையினர் நேற்று (ஜூன் 01) பூனாவை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத 200 சிகரெட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
02 Jun 2019
மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன
கடற்படையினரினால் இன்று (ஜூன் 01) மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து 100 அடி நீளமான 04 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
02 Jun 2019