நிகழ்வு-செய்தி
ரூமச்சல ஜங்கல் பீச் பகுதியிலிருந்து கடலுக்கு விழுந்த ஜோடியின் சடலங்கள் தேடி கடற்படை தேடல் நடவடிக்கைகள்
காலி, ரூமச்சல ஜங்கல் பீச் பகுதியிலிருந்து கடலுக்கு விழுந்த ஜோடியின் சடலங்கள் தேடி இன்று (ஜூன் 16) கடற்படை தேடல் நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளனர்.
16 Jun 2019
946.8 கிலோ கிராம் பீடி இலைகளுடன் மூன்று பேர் கடற்படையினரால் கைது
கடற்படையினரால் இன்று (2019 ஜூன் 16) ஆம் திகதி மன்னார், தாரபுரம் பகுதிகளில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 946.8 கிலோ கிராம் பீடி இலைகளுடன் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
16 Jun 2019
தடை செய்யப்பட்ட போதை மாத்திரங்களுடன் கைது
கடற்படையினர் மற்றும் பொலிஸ் அதிரடிப்பிரிவினருடன் இனைந்து 2019 ஜூன் 15ம் திகதி புல்முடை ஜின்னபுரம் பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 Jun 2019
நீரில் மூழ்கிய சிறுமியின் சடலம் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது
கண்தேகெட்டியாவில் உள்ள லோக்கல் ஓயா நீர்த்தேக்கத்தில் மூழ்கிய சிறுமியின் சடலத்தை கடற்படை சுழியோடிகளால் இன்று காலை (ஜூன் 16) மீட்கப்பட்டுள்ளது.
16 Jun 2019
யாழ், கோயத்தோதத்தில் கடற்படை வெடிபொருட்களை மீட்டது
2019 ஜூன் 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கொய்யாத்தொட்டம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படை வீரர்கள் பல வெடிபொருட்களை மீட்கப்பட்டனர்.
16 Jun 2019