நிகழ்வு-செய்தி
கடற்படை தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தை கொண்டாடுகிறது
ஜூன் 23 முதல் 1 ஜூலை வரை தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இதனடிப்படையில் இலங்கை கடற்படை பல செயற்திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
25 Jun 2019
கடற்படையின் ரத்னதீப கப்பலின் புதிய கட்டளையை தளபதியாக கொமாண்டர் சமிந்த விஜேவர்தன பொறுப்பேற்றார்
கரையோர ரோந்து கப்பலான கடற்படைக் கப்பல் ரத்னதீபவின் புதிய கட்டளை அதிகாரியாக இன்று (ஜூன் 25) கொமாண்டர் சமிந்த விஜேவர்தன பொறுப்பேற்றார்.
25 Jun 2019
கடற்படையினர் சுறா துடுப்புகளுடன் நபர் ஒருடவரை கைது செய்துள்ளனர்
கடற்படை வீரர்களினால் புதுமதலன் பகுதியில் 2019 ஜூன் 23 திகதி நடத்தப்பட்ட சோதனையின் நடவடிக்கையின் போது, சுறா துடுப்புகள் வைத்திருந்த ஒருவரை கைது செய்தனர்.
25 Jun 2019