நிகழ்வு-செய்தி
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 04 பேர் கடற்படையினரினால் கைது
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்களுடன் அவர்களின் ஒரு படகு 2019 ஜூலை 24 ஆம் திகதி கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது.
24 Jul 2019
மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் சில வெடிபொருட்களை கடற்படையினரினால் கைது
2019 ஜூலை 24, அன்று கடற்படையினரினால் இரனதீவில் மேற்கொன்டுள்ள சுற்றிவலைப்பின் போது மீன்பிடிக்கப் பயன்படும் பல வெடிபொருட்களைக் கொண்ட மூன்று நபர்களைக் கைது செய்யப்பட்டது.
24 Jul 2019
இலங்கை-பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையில் மூன்றாவது நிபுணர் நிலை பணியாளர்கள் பேச்சுவார்தை கொழும்பில்
இலங்கை கடற்படைக்கும் பாகிஸ்தான் கடற்படைக்கும் இடையிலான 3 வது நிபுணர் நிலை பணியாளர்கள் பேச்சுவார்த்தை ஜூலை 23 மற்றும் 24 திகதிகளில் கொழும்பு கலங்கரை விளக்கம் உணவகத்தில் வளாகத்தில் நடைபெற்றது.
24 Jul 2019
அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் கற்றாழை தாவரங்கள் கொண்டு செல்லும்போது கடற்படையினரினால் கைது
இன்று (ஜூலை 24) காலை பேசாலை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் கடத்தப்பட்ட கற்றாழை தாவரங்களுடன் இரண்டு (02) நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர்
24 Jul 2019
டிக்கோவிட மற்றும் நோரோச்சோலய் பகுதிகளில் போதைப்பொருள் வைத்திருந்த ஐந்து பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டனர்
கடற்படையினரினால் 2019 ஜூலை 24 ஆம் திகதி டிக்கோவிட மற்றும் நோரோச்சோலய் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் வைத்திருந்த ஐந்து பேரை கைது செய்யப்பட்டது.
24 Jul 2019
வெளிச்செல்லும் ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகர் மெற்கு கடற்படைக் கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு
இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் வெளியேறும் பாதுகாப்பு ஆலோசகர், கேப்டன் அட்சுஹிரோ மோரேரோ அவர்கள் இன்று (ஜூலை 24)
24 Jul 2019
சட்டவிரோதமாக வைத்திருந்த கடல் ஆமை கடலுக்கு விடுவிக்க கடற்படையின் பங்களிப்பு
மல்லாகம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 2019 ஜூலை 23 ஆம் திகதி ஒரு நபர் சட்டவிரோதமாக வைத்திருந்த கடல் ஆமை கடலுக்கு விடுவிக்க கடற்படை பங்களித்தது.
24 Jul 2019