நிகழ்வு-செய்தி

நடுகுடா கடற்கரையில் இருந்து 83.6 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

2019 ஆகஸ்ட் 14, அன்று தலைமன்னார் நடுகுடா கடற்கரை பகுதியில் கடற்படை நடத்திய சோதனையின் போது 83.6 கிலோ கிராம் எடையுள்ள பீடி இலைகள் மீட்கப்பட்டன.

14 Aug 2019