நிகழ்வு-செய்தி

சேதமடைந்த டிங்கி படகில் காணப்பட்ட பீடி இலைகள் கடற்படை காவலில் எடுக்கப்பட்டுள்ளது

தலமன்னார் லைட்ஹவுஸின் வடமேற்கே உள்ள கடற்கரையில் 2019 ஆகஸ்ட் 24 ஆம் திகதி கடல்லைகளினால் சேதமடைந்த டிங்கி படகில் இருந்து 120 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படை மீட்டுள்ளது.

25 Aug 2019

2264.9 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படை கண்டுபிடித்ததுள்ளது

ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மன்னார் மற்றும் தலைமன்னார் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கடற்படை பீடி இலைகளை மீட்டது.

25 Aug 2019