நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடைபெற்ற இன்டர் கமாண்ட் காம்பாட் போட்டி
லேண்ட் வார்ஃபேர் தொடர்பான தேவையான அறிவை வழங்குவதற்காக இன்டர் கமாண்ட் காம்பாட் போட்டி (ஐ.சி.சி.சி) வடிவமைக்கப்பட்டது மற்றும் 12 வது ஓ.ஜே.டி மற்றும் 10 வது எஸ்ஓபி இன்டர் கமாண்ட் காம்பாட் போட்டி 2019 செப்டம்பர் 03 முதல் 12 செப்டெம்பர் வரை எஸ்.எல்.என்.எஸ் சிக்ஷாவில் நடைபெற்றது.
13 Sep 2019
நிகவரடிய மற்றும் மஹவவில் இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறக்கப்பட்டன
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவால் நிகவரட்டிய மற்றும் மஹவா பகுதிகளில் இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை இன்று திறக்கப்பட்டன.
13 Sep 2019
இலங்கை கடற்படைக் கப்பல் 'கோடாபய' ஆறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது
கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் “கோடாபய” 6 வது ஆண்டு நிறவை 2019 செப்டம்பர் 12 அன்று பெருமையுடன் கொண்டாடிது.
13 Sep 2019