நிகழ்வு-செய்தி
45 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது
கடற்படையினரால் 2019 ஆக்டோபர் 05 ஆம் திகதி மனக்காடு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 45 கிலோ கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
06 Oct 2019
காலி கலுவெல்ல புனித மேரி தேவாலயத்தின் வருடாந்திர திருவிழாவுக்கு கடற்படை பங்களிப்பு
காலி கலுவெல்ல புனித மேரி தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா 2019 அக்டோபர் 5, அன்று ஏராளமான கிறிஸ்தவ பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
06 Oct 2019
விபத்தான வெளிநாட்டு பாய்மரக் கப்பலை மீட்க கடற்படை ஆதரவு
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அப்பால் உள்ள கடலில் விபத்தான வெளிநாட்டு பாய்மரக் கப்பலொன்றை கடற்படையினரினால் பாதுகாப்பாக ஆக்டோபர் 05 ஆம் திகதி கரைக்கு கொண்டு வரப்பட்டன.
06 Oct 2019
இரண்டு சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படயினரினால் கைது
சட்டவிரோத மீன்பிடிக்காக பயன்படும் இரண்டு சட்டவிரோத மீன்பிடி வலைகளை 2019 அக்டோபர் 05 ஆம் திகதி மட்டக்களப்பு கடல் பகுதியில் வைத்து கடற்படை கண்டு பிடித்துள்ளது.
06 Oct 2019
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 23 பேர் கடற்படையினரினால் கைது
தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 23 பேர் திருகோணமலை சிநன்வேலி கடல் பகுதியில் வைத்து 2019 அக்டோபர் 05 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டது.
06 Oct 2019
அனுமதி பத்திரங்கள் இல்லாமல் நீர்மூழ்கி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையால் கைது
2019 அக்டோபர் 5 ஆம் திகதி திருகோணமலை மொஹொத்துவாரம் கடலில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் நீர்மூழ்கி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 பேரை கடற்படை கைப்பற்றியது.
06 Oct 2019